Wednesday, 25 April 2018

அரசு அலுவலர்கள் கடமையிலிருந்த

1. அரசு அலுவலர்கள் கடமையிலிருந்து தவறினால் 1வருடம் சிறை - இ.த.ச 166.

2. பொய் புகாரில் கைது செய்தால் எதிரிக்கு 7 ஆண்டுகள் சிறை - இ.த.ச 211.

3. போலியாக பத்திரம் தயார் செய்தால் 7 ஆண்டுகள் சிறை-இ.த.ச 468.

4. ஒருவரை பற்றி அவதூராக செய்தியை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை-இ.த.ச 500.

5. ஆபாசமாக அல்லது மரியாதை குறைவாக பேசினால் 3 மாதங்கள் சிறை-இ.த.ச 294 பி.

No comments:

Post a Comment